சமர்வீரன்

பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - May 3, 2024
ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சேர்ஜி…
மேலும்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் என்றும் வாழும் அழிக்க முடியாத சித்தாந்தம்…

Posted by - May 2, 2024
உலகின் அசைவியக்கதில் தானே உருவாகிய எதையும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கித் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட தமிழினத்தின் மாபெரும்…
மேலும்

பிரான்சு பாரிசில் பல்லின சமூகத்தவர்களோடு எழுச்சிகொண்ட தமிழர்களின் மே தினப் பேரணி!

Posted by - May 2, 2024
பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Republique பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் தமிழீழக்கொடிகளைக் கைகளில் ஏந்திய தமிழீழ மக்களும்…
மேலும்

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற தொளிலாளர் தின ஊர்வலம்.

Posted by - May 1, 2024
அனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம் . “சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான்…
மேலும்

பெல்சியத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தொழிலாளர் தினப்பதிவுகள்

Posted by - May 1, 2024
பெல்சியத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தொழிலாளர் தினப்பதிவுகள்.
மேலும்

வணக்கம், காள்ஸ்றூகெ நகரில் நடைபெற்ற மேதினப்பேரணியில் தமிழர்களும் இனைந்து தமது தேசியத்தை வலியுறுத்தினர்.

Posted by - May 1, 2024
வணக்கம், காள்ஸ்றூகெ நகரில் நடைபெற்ற மேதினப்பேரணியில் தமிழர்களும் இனைந்து தமது தேசியத்தை வலியுறுத்தினர்.
மேலும்