நடப்பாண்டில் ரூ.1,200 கோடி நிதியில் 5,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் ஊரக பகுதிகளில் ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும்
டெல்லி ஆஸ்பத்திரியில் வியாபாரி ஒருவருக்கு செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து உண்மையான இதயம் மீண்டும் செயல்பட்டு, செயற்கை இதயத்தின் செயல்பாட்டை குறைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-