தென்னவள்

குமரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு – 100 குளங்கள் உடையும் அபாயம்

Posted by - August 10, 2019
குமரி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

வைகோ- காங்கிரஸ் மோதல்: சத்தியமூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு

Posted by - August 10, 2019
ம.தி.மு.க., காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சத்தியமூர்த்தி பவனில் நேற்று இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராளுமன்ற மேல்-சபையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசும் போது, காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும்

வேலூரில் திமுக வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது – துரைமுருகன்

Posted by - August 10, 2019
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை
மேலும்

டெல்லி-லாகூர் பேருந்து சர்வீசையும் ரத்து செய்தது பாகிஸ்தான்

Posted by - August 10, 2019
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான், டெல்லி-லாகூர் இடையிலான பேருந்து சேவையையும் ரத்து செய்துள்ளது.
மேலும்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மகளுக்கு ஆகஸ்ட் 21 வரை விசாரணை காவல்

Posted by - August 10, 2019
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் மகள் மரியம் நவாசை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அந்நாட்டு தேசிய பொறுப்புடமை முகமை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
மேலும்

விபரீதத்தில் முடிந்த வினோத ஆசை – பெண்ணின் முகத்தை கடித்து குதறிய ஆக்டோபஸ்

Posted by - August 10, 2019
ஆக்டோபசை தனது முகத்தின் மீது படரவிட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த பெண்ணின் முகத்தை ஆக்டோபஸ் கடித்து
மேலும்

கம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய வாலிபர் 4 நாட்களுக்கு பின் மீட்பு

Posted by - August 10, 2019
கம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே 4 நாட்களாக சிக்கி தவித்த வாலிபர் 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

சர்வதேச கவனத்தை ஈர்க்க விமான நிலையத்தில் திரண்ட ஹாங்காங் போராட்டக்காரர்கள்

Posted by - August 10, 2019
சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஹாங்காங் போராட்டக்காரர்கள் விமான நிலையத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.ஹாங்காங்கில் கிரிமினல்
மேலும்

கடலூர் அருகே கல்லூரி மாணவர் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Posted by - August 10, 2019
டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி
மேலும்

நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் – தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - August 10, 2019
கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்