தென்னவள்

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி – சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து

Posted by - February 3, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி காரணமாக பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

Posted by - February 3, 2020
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது.
மேலும்

அண்ணா நினைவுநாள்- மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி

Posted by - February 3, 2020
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளான இன்று சென்னையில் திமுக சார்பில் அமைதிப்பேரணி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
மேலும்

தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - February 3, 2020
அரசியல் ஆதாயத்துக்காக இது போன்று வீண்பழி சுமத்தினால் நிச்சயமாக தயாநிதிமாறன் கோர்ட்டில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். வழக்கு
மேலும்

மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது: கனிமொழி குற்றச்சாட்டு

Posted by - February 3, 2020
மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.
மேலும்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: அமைச்சர் டி.ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்- தயாநிதிமாறன்

Posted by - February 3, 2020
டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் அந்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை மீறி இதுபோன்ற செயல்கள் நடக்க முடியுமா? எனவே, தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று தயாநிதிமாறன் எம்.பி. கூறியுள்ளார்.
மேலும்

தென்ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் கல்லால் அடித்துக்கொலை

Posted by - February 3, 2020
தென்ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் 9 பேர் கல்லால் அடித்தே கொலை செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும்

அஜித் நிவாட்கப்ராலை ஆலோசகர் பதவியிலிருந்து மஹிந்த நீக்க வேண்டும்!

Posted by - February 3, 2020
மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வெளிவந்துள்ள தடயவியல் அறிக்கையின் பிரகாரம் முன்னாள் மத்தியவங்கி ஆளுனர் அஜித்
மேலும்

ரணிலுக்கு அரியாசனம்! சஜித்துக்கு அஞ்ஞாசனம்! அடுத்த இலக்கு யார்?

Posted by - February 3, 2020
ஜனாதிபதி பதவி வேண்டாம், பிரதமர் பதவி வேண்டாம், எதிர்கட்சித் தலைவர் பதவியும் வேண்டாம். எட்டாத பழங்களை எட்டிப் பறிக்க
மேலும்

2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அர்வுகளின்போது ஒருதடவைகூட பேசாத நான்கு உறுப்பினர்கள்!

Posted by - February 3, 2020
2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அர்வுகளின்போது ஒருதடவைகூட பேசாத நான்கு உறுப்பினர்கள் இருப்பதுடன் ஒரு தடவை மாத்திரம் பேசிய 9 உறுப்பினர் இருப்பதாக (Manthri.lk) மன்திரி டொட் எல்.கே. இணையத்தளம் மேற்கொண்ட கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்