தமிழருக்கு மைத்திரி அரசு தீர்வு வழங்காது-மனோ கணேசன்(காணொளி)
தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அரச கரும மொழிக் கொள்கை தொடர்பாக நியதிச்…
மேலும்