நிலையவள்

தமிழருக்கு மைத்திரி அரசு தீர்வு வழங்காது-மனோ கணேசன்(காணொளி)

Posted by - October 17, 2016
தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அரச கரும மொழிக் கொள்கை தொடர்பாக நியதிச்…
மேலும்

மஹிந்த ராஜபக்சவின் மைத்துனருக்குப் பிணை(காணொளி)

Posted by - October 17, 2016
மல்வான பகுதியிலுள்ள 16 ஏக்கர் காணி மற்றும் அங்குள்ள சொகுசு மாளிகை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரான செல்வந்த வர்த்தகர் திருக்குமரன் நடேசனுக்கு பூகொட நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஐம்பதாயிரம் ரூபா ரொக்கம் மற்றும் பத்து…
மேலும்

தொழிநுட்ப பரிமாற்ற வசதிக்கான பிம்ஸ்டெக் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி(காணொளி)

Posted by - October 17, 2016
பொருளாதார அபிவிருத்திக்கான கூட்டுமுயற்சிக்கு பங்களிக்கும் வகையில் தொழிநுட்ப பரிமாற்ற வசதிக்கான ஒரு பிம்ஸ்டெக் நிலையத்தைத் ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் கோவா நகரில் நேற்று இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால…
மேலும்

ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை(காணொளி)

Posted by - October 17, 2016
இலங்கை இழந்த ஜி.எஸ்.பி ஏற்றுமதி வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரசல்சிற்கு பயணமாகிய பிரதமர் பெல்ஜியப் பிரதமருடன்…
மேலும்

காணாமல்போனோருக்கான நீதி கோரி போராட்டம்

Posted by - October 17, 2016
கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட…
மேலும்

சம்பந்தன் மௌனம் கலைய வேண்டும்-சிவசக்தி ஆனந்தன்

Posted by - October 17, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனத்தை கலைத்து உண்மைகளை வெளியிட வேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். புதிய அரியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும்…
மேலும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிறநாட்டு அரச தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு

Posted by - October 17, 2016
பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான ஆன் சாங் சூகியை சந்தித்துள்ளார். ஜனநாயகத்திற்காக நீண்டகாலம் போராடிய ஆன் சாங் சூகி அவர்களுடைய சேவை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள்…
மேலும்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு, இன்று முதல் மின்வெட்டு

Posted by - October 17, 2016
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதனால், முதல் மின் வெட்டு இடம்பெற வாய்ப்புள்ளதாக மின் சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். மின் வெட்டு பற்றிய நேர அட்டவணை பொது…
மேலும்

கிளிநொச்சியில் பல்வேறு இடங்களில் கொள்ளை

Posted by - October 17, 2016
கிளிநொச்சி – முழங்காவில் – பல்லவராயன் – கட்டுசோலை பகுதியிலுள்ள வீட்டுக்குள் இன்று அதிகாலை சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று, கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோரை அச்சுறுத்தி பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளைக்குழு கொள்ளையிட்டுச்…
மேலும்

பதவி விலகுவேன்- அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரை

Posted by - October 17, 2016
தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையான ஆயிரம் ரூபாய்க்கு தனது அமைச்சு பதவி தடையாக இருக்குமானால் மக்களுக்காக பதவியை துறக்கவும் தான் தயாராக இருப்பதாக, மலைநாட்டு, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரைத்துள்ளார். வாயை திறந்தால்…
மேலும்