கரிகாலன்

11 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை பி.ப 4 மணிக்கு வந்தடைகிறது.

Posted by - March 5, 2020
11 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை பி.ப 4 மணிக்கு வந்தடைகிறது. இன்று காலை France Mulhouse மாநகர சபையில் எமக்கான நீதியின் குரலினை மாநகர முதல்வரிடம் பதிவு செய்து தொடர்ச்சியாக,…
மேலும்

9 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 4, 2020
9 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் Phalsbourg மாநகர சபையில் இருந்து காவற்துறையின் பாதுகாப்பு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. Saverne அரசியல் சந்தப்பின் தொடர்சியாக Strasbourg மாநகரசபையினை ஊடறுத்து ஐரோப்பிய ஆலோசனைசபை முன்றலில் கவனயீர்ப்பு ஒன்று…
மேலும்

பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்ச் சோலை 21 ஆவது முத்தமிழ் விழா!

Posted by - March 4, 2020
பிரான்சில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த 21 ஆவது முத்தமிழ் விழா பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் கடந்த (29.02.2020) சனிக்கிழமை Savigny – le – Temple பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. முற்பகல் 11 மணியளவில்…
மேலும்

பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.

Posted by - March 3, 2020
தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது. அதே நேரம் இன்று 02.03.2020 ஜேர்மன் நாட்டின் சார்புறூக்கன் மாநகரின் உதவி நகரபிதாவைச் சந்தித்ததுடன், தற்போதய காலகட்டத்தில் தொடர்ந்தும்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற புள்ளிகள் கரைந்த பொழுது நூல் வெளியீடு!

Posted by - March 3, 2020
பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டிப் பிரதேசத்தில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் நேற்று 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.30 மணிக்கு தாய்நிலத் தமிழர்களின் பட்டறிவைப்பேசும் ”புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் ரிரிஎன்…
மேலும்

7 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 2, 2020
(01.03.2020) அன்று மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி , Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும் நடைபெற்றது. இன்று (02.03.2020) Saarbrücken மாநகரசபையில் காலை 9 மணி அளவில் முதல்வரினை சந்திந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன…
மேலும்

6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணத்திற்கு பன்னாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம்.

Posted by - March 1, 2020
ஐ.நா நோக்கி 6ம் நாளாக தொடர்கின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Belgium, Luxembourg நாட்டினை கடந்து Germany நாட்டினை வந்தடைந்தது. வரும் வழியில் நேற்றைய தினம் (28.02.2020) அரசியற் சந்திப்புக்களையும் La meuse Liège, La…
மேலும்

ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி நிறுத்தப்பட்டுள்ளது.

Posted by - February 29, 2020
28.02.2020. ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி நிறுத்தப்பட்டுள்ளது அன்பான உறவுகளே! சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 09.03.2020 அன்று நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஐ.நா நோக்கிய நீதிக்கான பேரணி கொரோனோ வைரசுவின் பரவுதலால் நிறுத்தப்பட்டுள்ளது. சுவிற்சலாந்து அரசின் இன்றைய…
மேலும்