நிலையவள்

மருத்துவ பட்டப்படிப்புக்கு தேவையான குறைந்த தரத்தை, சட்டமயமாக்குமாறு கோரிக்கை

Posted by - March 21, 2017
மருத்துவ பட்டப்படிப்புக்கு தேவையான குறைந்த தரத்தை, சட்டமயமாக்குமாறு சுகாதார அமைச்சரை கோரியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதி செயலாளர் மருத்துவர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கைக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர்…
மேலும்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

Posted by - March 21, 2017
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது.ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது.…
மேலும்

தேர்தல் ஆகஸ்டிற்கு முன்னர்- மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 21, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான சகல பத்திரங்களுக்கும் அமைச்சரவையின் அனுமதி விரைவாக கிடைக்கப் பெறுமாயின் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற தனியார் வானொலி நிகழ்ச்சியில்…
மேலும்

அரச நில அளவைத் திணைக்களத்தை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் பத்திரம் தயார்

Posted by - March 21, 2017
அரச நில அளவைத் திணைக்களத்தை மூடிவிட்டு, அரசின் சகல நில அளவைப் பணிகளையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கையொப்பமிடுவதற்கு காணி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யு. எம். பி.பீ.…
மேலும்

தடைவிதிக்கப்பட்ட தினேஷ் இன்று மீண்டும் பாராளுமன்றத்துக்கு

Posted by - March 21, 2017
ஒரவார காலம் பாராளுமன்றத் தடை விதிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று (21) மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 1.00…
மேலும்

மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டம்

Posted by - March 21, 2017
மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் பாதுகாப்பற்ற கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மின்சார விநியோக கம்பி மற்றும் கட்டிடங்களுக்கு இடையாலன குறைந்தபட்ச இடைவெளி தொடர்பில் புதிய ஒழுங்குவிதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 1000…
மேலும்

சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஆரிஸ் 13 கப்பலை கடத்தினார்கள்- இலங்கை பணியாளர்கள்

Posted by - March 21, 2017
சோமாலியா கடல் பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ அமைப்பின் கடற்படை படகுகள் தலையிடுவதை எதிர்ப்பார்ப்பதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் ஈடுபடுவது போன்றே சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஆரிஸ் 13 கப்பலை கடத்தியதாக இலங்கை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில்…
மேலும்

நெடுங்கேணியில் இளம்குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி

Posted by - March 21, 2017
நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பத்தினர் பெற்ற நுண் கடணைச் செலுத்த முடியாத நிலையில் கடந்த சனிக்கிழமை தாயும் பிள்ளையும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் மதி- நந்தினி வயது 30 என்பவர்…
மேலும்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும்.. (காணொளி)

Posted by - March 20, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, நேற்று முன்தினம் காலை ஆரம்பமாகி நடைபெற்று, நேற்று இறுதி…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- எஸ்.ஸ்ரீதரன்(காணொளி)

Posted by - March 20, 2017
முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சிச் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு…
மேலும்