ஈழமதி

மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.!

Posted by - February 7, 2020
கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. 2005 பெப்ரவரி 7 சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச்…
மேலும்

லெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

Posted by - February 7, 2020
லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டவேளை 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன்…
மேலும்

கடற்கரும்புலிகள் லெப்.கேணல் சுதன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.!

Posted by - February 7, 2020
கடற்கரும்புலிகள் லெப்.கேணல் சுதன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.! சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலினாலும் தங்களை தாங்களே இருப்புடன் அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…
மேலும்

அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக

Posted by - February 6, 2020
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக, இதுவரை  அப்படையின் பிரதி கட்டளைத் தளபதியாக கடமையாற்றிவந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக் குழு இன்று மாலைக் கூடி இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.…
மேலும்

தமிழர்களை சிரமத்திற்குள்ளாக்காதீர்கள்: ஜே.வி.பி வேண்டுகோள்

Posted by - February 6, 2020
  சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது தமிழர்களை தனிமைப்படுத்தியிருக்கும் நிலையில் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்து மேலும் அவர்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட…
மேலும்

காவல்துறை உறுப்பினரை அடித்துக் கொன்ற சந்தேகத்தில் இருவர் கைது

Posted by - February 6, 2020
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாங் கட்டை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அவரின் பண்ணை வீட்டின்  முன்னாள் வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று (06) காலை  மீட்கப்பட்டுள்ளதாகவும்  சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக  வவுணதீவு…
மேலும்

ரிசாட்டின் சகோதரரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 6, 2020
  காணி மோசடி குறித்து கைதுசெய்ப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிஃப்கான் பதியுதீன் விளக்கமறியல் இன்று நீடிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் 78 ஏக்கர் காணி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிஃப்கான் பதியுதீன் மீது…
மேலும்

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

Posted by - February 6, 2020
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த…
மேலும்

Posted by - February 6, 2020
கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கான அரச அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் அரச அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான அமை ச்சரவை அனுமதி நேற்றய தினம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன்படி மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் ,…
மேலும்

பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தை பின்பக்கமாக மோதிய தனியார் பேருந்து

Posted by - February 6, 2020
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 99ம் கட்டைப் பகுதியில் அதில் பயணித்த பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது பின்னே வருகை தந்திருந்த தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் தனியார் பஸ்ஸின் உதவியாளர் உயிரிழந்துள்ளதாகவும்,…
மேலும்