சமர்வீரன்

நோர்வேயின் FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் முதன்மை பயிற்சியாளராக ஈழத் தமிழர்.

Posted by - September 14, 2023
டென்மார்கில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழரான சஞ்சீவ் (சண்) மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் (Eliteserien) விளையாடும் கழக்கங்களில் ஒன்றான FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் தற்காலிய முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு 10.01.2022முதல் இக் கழகத்தின் Development…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 13ஆம் நாள்.

Posted by - September 12, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை (12.09.2023) கொல்மா நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் ,வித்தனைம் நகரத்தினை சென்றடைந்து,அங்கு நகரசபையின் நகரபிதாவுடன் சந்திப்பினை மேற்கொண்டதோடு எமது…
மேலும்

தையிட்டியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டமூடாக காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது.

Posted by - September 12, 2023
சட்டவிரோதமாக தையிட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த காணி அளவீட்டிற்கெதிராக இன்று தையிட்டியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டமூடாக காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும்

தையிட்டியில் மண்பறிப்பு-டக்ளஸ் ஆதரவு.

Posted by - September 11, 2023
நாளை மறுதினம் செவ்வாக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து அதனை கையகப்படுத்தும் அளவீட்டு நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் கச்சேரியிலுள்ள தனது கையாளாகிய காணி விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரியைப் பயன்படுத்தி முறைகேடான முறையில் அளவீட்டு நடவடிக்கையை…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்- வடமாநிலம் 9.9.2023

Posted by - September 11, 2023
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் நிறைவாகக் கடந்த 09.09.2023 சனிக்கிழமை அன்று வடமாநிலத்தில் அமைந்துள்ள ஒஸ்னாபுறுக் (Osnabrück) எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின்…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 12ஆம் நாள்.

Posted by - September 11, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை (11.09.2023) எக்ஸ்ரைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் ,எக்ஸ்ரைம் மாநகரத்தில் சந்திப்பினை நிறைவுசெய்துகொண்டு,தொடர்ந்தும் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்றைய நாளில் வென்பேல்ட், செலஸ்ரா,கொல்மா…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 10ஆம் நாள்.

Posted by - September 10, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை (09.09.2023)அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் பிரான்சு எல்லையிலிருந்து ஆரம்பித்து கம்சயிம்,லா வன்சனு நகரசபையில் சந்திப்பினை மேற்கொண்டதோடு தொடரும் தமிழின அழிப்பு…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 9ஆம் நாள்.

Posted by - September 8, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் நாட்டினைக் கடந்து யேர்மனி நாட்டினூடாக பயணத்தை மேற்கொண்டு,டில்லிங்கன்,சார்புறூக்கன் நகரங்களைக் கடந்து லண்டோ மாநகரில் நிறைபெற்றிருந்தது. இன்று காலை (08.09.2023)அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் லண்டோ நகரசபையில் சந்திப்பினை மேற்கொண்டதோடு,தொடரும் தமிழின அழிப்பு…
மேலும்

யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது ஐ.நா.நோக்கிய ஈருளிப்பயணம்-8ஆம் நாள்.

Posted by - September 7, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம், இன்று யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து லன்டோவ் நகரம்நோக்கிப் பணயிக்கின்றது. தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 8ஆம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த…
மேலும்