அம்பியூளன்ஸ் வண்டியுடன் மோதி குடும்பஸ்தர் பலி
முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அம்பியூளன்ஸின் மோதி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அம்பியூளன்ஸ் மீது பிரதேச மக்கள் தாக்குதல் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். நேற்று (13) இரவு 7.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனையில் இருந்து, சம்பத்நுவர…
மேலும்