நிலையவள்

தீ விபத்தில் 9 கடைகள் தீக்கிரை

Posted by - May 21, 2018
மொனராகல – பொத்துவில் பாதையின் அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கடைகள் முற்று முழுதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார்,…
மேலும்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Posted by - May 21, 2018
மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (21) அதிகாலை 3.30 மணியளவில் வேன் ஒன்றில் வருகை தந்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி…
மேலும்

ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்த கோரிக்கை

Posted by - May 21, 2018
அறநெறி பாடசாலைகள் நடத்தப்படுகின்ற ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்துமாறு அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஞாயிறு தினங்களில் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் அறநெறி பாடசாலைகளால் அவர்களிடத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்…
மேலும்

தற்போதுள்ள அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்!-மனோ

Posted by - May 21, 2018
இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து…
மேலும்

ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது

Posted by - May 21, 2018
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பேர் ஆயுதங்களுடன் அம்பேபுஸ்ஸ, வரகாபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ் நல்லூரில் வாள்­க­ளைக் காட்டி கொள்ளை

Posted by - May 21, 2018
ஈரு­ரு­ளி­யில் வந்த குடும்­பப் பெண்ணை வழி­ம­றித்த கொள்­ளை­யர்­கள் அவர் அணிந்­தி­ருந்த 3 பவுண் தங்­கச் சங்­கி­லியை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற சம்­ப­வம் நல்­லூர் முட­மா­வ­டிப் பகு­தி­யில் நேற்றுப் பி.ப. 2.15 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றுள்­ளது. முட­மா­வடி அம்­மன் வீதி வழி­யாக, ஈரு­ரு­ளி­யில் வந்த குடும்­பப்…
மேலும்

தங்கம் கடத்திய மூவர் கைது

Posted by - May 21, 2018
சட்டவிரோதமான முறையில், தங்கம் கடத்த முயன்ற மூவரை, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் சுங்கப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். அந்த மூவரிடமிருந்தும் 61 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கொழும்பு பிரதேசத்தைச்…
மேலும்

கிளிநொச்சியில் விலைவாசியை கண்டித்து நூதன போராட்டம்!

Posted by - May 21, 2018
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி காக்காக்கடை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணி டிப்போ சந்திவரை சென்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியில் விலைவாசி உயர்வை கண்டித்து பாம்பு ஒன்று கொடும்பாவியாக இழுத்துச்…
மேலும்

வெள்ளக்காடானது மலையகம்! மக்கள் பெரும் அவதி

Posted by - May 21, 2018
மலையகத்தில் தொடரும் கடும் மழை காரனமாக பொகவந்தலாவ பொகவனை மற்றும் கொட்டியாகலை சில பகுதிகல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை நோர்வூட் பகுதியில் கேசல் கமுவ ஒயா பெறுக்கடுத்ததன் காரமாக நோர்வூட் பகுதியில் 5 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தில்…
மேலும்

யாழில் பயங்கர விபத்து!

Posted by - May 21, 2018
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மூவர் படுகயாமடைந்தனர். இந்த விபத்து புத்தூர் பிரதேச சபை முன்பாக இன்று காலை நடந்துள்ளது. பருத்தித்துறையிலிரந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, புத்தூர் பிரதேச சபை பிரதான…
மேலும்