நிலையவள்

இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2,500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிப்பு

Posted by - May 23, 2018
இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இவர்களுக்காக வேண்டி இலங்கை அரசாங்கம் 2 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவு செய்துவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல் மற்றும் முகத்தாடை சத்திர சிகிச்சை வைத்திய…
மேலும்

பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை ஒத்திவைப்பு

Posted by - May 23, 2018
இம்மாதம் 24, 25 ஆகிய இரு தினங்களில் ஹட்டன் சீடா மத்திய நிலையத்தில் நடைப்பெறவிருந்த பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை பிற்போடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை கல்வி வலயத்தில்…
மேலும்

நாட்டில் ஒரு நாய் கூட வந்து முதலீடு செய்வதில்லை – மஹிந்தானந்த

Posted by - May 23, 2018
“இலங்கையில் ஒருநாய் கூட முதலீடுகளை மேற்கொள்வதில்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின் தினப்பணிகளை ஒத்திவைத்து, தற்போது நிலவும் வானிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தநிலைமை குறித்து விவாததம் நடத்தக்கோரி ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில்…
மேலும்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Posted by - May 23, 2018
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார். மலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50…
மேலும்

மஸ்கெலியாவில் மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்வு

Posted by - May 23, 2018
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை மொக்கா பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மஸ்கெலியா சாமிமலை மொக்கா தோட்டத்தை சேர்ந்த லயன் குடியிருப்பில் வசித்து வந்த எட்டு குடும்பங்களை சேர்ந்த 30 பேர் தோட்டத்தில் உள்ள தமிழ்…
மேலும்

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு !

Posted by - May 23, 2018
தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு சென்ற வியாழக்கிழமை யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சுடனான சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்ப் பிரதிநிதிகளால் தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது.…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் பதவிக்கு எஸ்.பீ.யின் பெயர் முன்மொழிவு

Posted by - May 23, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக நிருவாகிகள் சபைக்கு பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எஸ்.பீ. திஸாநாயக்க எதிர்வரும் நாட்களில் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் இதற்கு…
மேலும்

வவுனியாவில் 8வயது சிறுமி மரணம்

Posted by - May 22, 2018
வவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த இரண்டு சகோதரிகளில் தனிஸ்கா  8வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை – சஜித்

Posted by - May 22, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் 50  மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் மாதிரி வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.…
மேலும்

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் -சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - May 22, 2018
முல்லைத்தீவு மாவட்ட பெண்களை வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, முல்லைத்தீவு  மாவட்டமானது யுத்தத்தினால்…
மேலும்