மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என கேஎஸ் அழகிரி தெரிவித்தார்.
கொரோனா தொற்று மாணவர்களை பாதிக்காத வகையில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் அனைத்து பள்ளிகளையும் தயார்படுத்தும் பணி நடைபெறும்.தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் கடந்த 1-ந்தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய…
பெற்ற தாய் உயிருடன் இருக்கும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் அனுப்புவர்களுக்கு மத்தியில் இறந்த தாய்க்கு மகன் கோவில் கட்டி வழிபாடு செய்வது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்தனர்.
மதுரங்குளி கந்தத்தொடுவா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நான்கு பிள்ளைகளின் தாயார் நேற்று (28) புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திலுள்ள வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்கள் இப்போதே இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.