தென்னவள்

இங்கிலாந்தில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை – அரசு எடுத்த அதிரடி முடிவு

Posted by - September 29, 2021
பிரெக்சிட் ஒப்பந்தம் காரணமாக, இங்கிலாந்தின் லாரி ஓட்டுநர்களில் மிகப் பெரிய தட்டுப்பாடு உருவாகியுள்ளளது.
மேலும்

கூட்டணி என்றாலே போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கும் – கேஎஸ் அழகிரி

Posted by - September 29, 2021
மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என கேஎஸ் அழகிரி தெரிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் பல மாதத்திற்குப்பின் பள்ளிக்கு வரும் 65 லட்சம் மாணவர்கள்- வகுப்புகள் எப்படி நடக்கும்?

Posted by - September 29, 2021
கொரோனா தொற்று மாணவர்களை பாதிக்காத வகையில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் அனைத்து பள்ளிகளையும் தயார்படுத்தும் பணி நடைபெறும்.தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் கடந்த 1-ந்தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய…
மேலும்

13 குழந்தைகள் பெற்றவர்- தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் மகன்

Posted by - September 29, 2021
பெற்ற தாய் உயிருடன் இருக்கும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் அனுப்புவர்களுக்கு மத்தியில் இறந்த தாய்க்கு மகன் கோவில் கட்டி வழிபாடு செய்வது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே தாமப்படுத்தப்பட்டதா?

Posted by - September 29, 2021
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 4 பிள்ளைகளின் தாய் பலி

Posted by - September 29, 2021
மதுரங்குளி கந்தத்தொடுவா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நான்கு பிள்ளைகளின் தாயார் நேற்று (28) புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும்

தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை

Posted by - September 29, 2021
இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

அரசிலுள்ள வர்த்தக, விவசாய அமைச்சர்கள் இப்போதே இராஜினாமா செய்ய வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

Posted by - September 29, 2021
அரசாங்கத்திலுள்ள வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்கள் இப்போதே இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
மேலும்