தென்னவள்

நவம்பர் 27

Posted by - November 23, 2021
மனித இனத்தின் நாகரிகத்தின் அடையாளம் மொழி. பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி. தாயிடம் இருந்து கற்கும் மொழி தாய்மொழி. தாயாக நம்மைக் காக்கும் மொழி தாய்மொழி. அந்த தாய் மொழி எமது தமிழ் மொழி .. அந்த மொழியை அழிக்க காலங்காலமாக அன்னியபடைகள்…
மேலும்

மாவீரர் நாள் தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - November 23, 2021
மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா

Posted by - November 23, 2021
முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும்

தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

Posted by - November 23, 2021
மாவீரர் தினத்துக்கு தடை உத்தரவு வழங்குமாறு கோரி, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பொலிஸார் இணைந்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, இன்றைய தினம் (23), தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும்

கிண்ணியாவில் 17 பேர் மீட்பு: சிலரை தேடும் சுழியோடிகள்

Posted by - November 23, 2021
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துக்குள்ளானதில் காணாமற் போயிருந்த 17 பேர் தற்போதைக்கு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும்

300 சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்துக்கு மாற்ற திட்டம்- தமிழக அரசு அனுமதி

Posted by - November 23, 2021
தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத்தலங்களை சர்வதேசதரத்திற்கு இணையாக மாற்ற முடிவு செய்து சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும்

விவசாயிகளுக்கான நிவாரணத்தை ரூ.40 ஆயிரமாக உயர்த்த வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Posted by - November 23, 2021
மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக ரூ.5,000 கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும்

மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

Posted by - November 23, 2021
எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட வழக்கில் 100 சதவீதம் ஆதாரம் இருப்பதால், சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
மேலும்

கோவேக்சினுக்கு இங்கிலாந்து அங்கீகாரம்

Posted by - November 23, 2021
இங்கிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் 22-ந் தேதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும்