புறக்கோட்டை பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சுமார் 70 மீற்றர் தூரத்திற்கு இழுத்துக்கொண்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை தொட்டிலடி சந்தி பகுதியில் வைத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 320 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா – நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவரை கொலை செய்தமை தொடர்பில் இளைஞர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.