தென்னவள்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்: ஜெலன்ஸ்கி கவலை

Posted by - April 16, 2022
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 52-வது நாளாக நீடிக்கும் நிலையில்,உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளை ரஷியா எச்சரித்துள்ளது.
மேலும்

தொலைகாட்சி பார்க்க முற்பட்ட பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Posted by - April 15, 2022
தொலைக்காட்சியை பார்வையிட முற்பட்ட பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்றாண்டு நிறைவு : 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட ஆராதனை

Posted by - April 15, 2022
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 3 ஆண்டு நிறைவடைவதையொட்டி நாட்டின் சகல கத்தோலிக்கத் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடத்துவதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்துள்ளது.
மேலும்

யாழில் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழு ! – குடும்பஸ்தர் மீது தாக்குதல்

Posted by - April 15, 2022
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் , வீட்டில் இருந்த குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்ட பின்னர்  அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பேதங்களின்றி முன்னெடுக்க ஒன்றிணையுங்கள்

Posted by - April 15, 2022
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் பேதங்களின்றி முன்னெடுப்பதற்கு ;ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு பகிரங்கமாக கோரியுள்ளது.
மேலும்

காணாமல்போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

Posted by - April 15, 2022
கொழும்புகாலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று மாலை காணாமல்போன சிறுமி நேற்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள பெற்றோர் சிறுமியை காணவில்லை என தற்போதும் வெளியாகும் பதிவுகளை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்
மேலும்

யாழ்.குடாநாட்டினுள் யானைகள் புகுந்தன!

Posted by - April 15, 2022
மீண்டும் யாழ்.குடாநாட்டிற்குள் யானைகள் புகுந்தமையினையடுத்து பரபரப்பு தொற்றியுள்ளது.ஆனையிறவைக் கடந்து இயக்கச்சியில் யானைகள் குறைந்தது .மூன்று யானைகள் வந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனையிறவு – தட்டுவன்கொட்டியினையண்டிய பகுதியில் நின்றதாகத்தகவல்கள் வெளிவந்திருந்தன. பின்னர் கொம்படிக்களப்பின் வழியாக சங்கத்தார் வயல் பகுதியை வந்தடைந்து பின்னராக…
மேலும்

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்களால் முற்றுகை

Posted by - April 15, 2022
மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்தவேளையில் அதனை பொலிஸார் தடுத்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும்

யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது

Posted by - April 15, 2022
யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

புதிய சுபீட்சமான நாடு உருவாகுமென எதிர்பார்க்கிறோம்

Posted by - April 15, 2022
மிக விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும், ஒரு புதிய சுபீட்சமான நாடு உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும்