சமர்வீரன்

வடமராட்சி கிழக்கு மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - October 30, 2023
வடமராட்சி கிழக்கு மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  
மேலும்

கோப்பாய் மற்றும் எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - October 30, 2023
கோப்பாய் மற்றும் எள்ளங்குளம்  மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகி ன்றது  
மேலும்

அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு தமிழீழம் (IDCTE) அமைப்பின் இளையோர் செயலமர்வு.

Posted by - October 30, 2023
அனைத்துலக இராசதந்திர கட்டமைப்பு தமிழீழம் (IDCTE) அமைப்பின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்து -சூரிச் மானிலத்தில் இளையோர்களுக்கான செயலமர்வு ஒன்று இன்று(28.10.2023) மாலை நடைபெற்றது. இச்செயலமர்வில் கணிசமானளவு சுவிஸ் வாழ் இளையோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தாயகத்திலிருந்து வருகை தந்த ஊடகவியலாளர் குமணன் அவர்களும்.…
மேலும்

ஐரோப்பிய நாடுகளில் இராஜதந்திர ரீதியிலான சந்திப்புக்களை மேற்க்கொண்டுவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - October 30, 2023
ஐரோப்பிய நாடுகளில் இராஜதந்திர ரீதியிலான சந்திப்புக்களை மேற்க்கொண்டுவரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமாகிய திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள். ஐநா மனித உரிமைகள் அவையின் கூட்டத் தொடர்களில் பங்குபற்றுவதற்காக சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த திரு. செல்வராஜா…
மேலும்

தமிழீழ விடுதலைப் போராட்டமானது அதன் சொந்த மக்களின் அர்ப்பணிப்பினாலும், தியாகத்தினாலும் கட்டியெழுப்பப் பட்டது.

Posted by - October 26, 2023
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, தமிழீழ மீட்பிற்கான ஆயுதப் போராட்டம் தவறானது என்ற கருத்தியலை நிலை நிறுத்த விரும்புவர்கள் யார்? இந்திய புலனாய்வு கொள்கை வகுப்பாளர்கள்,சிறிலங்காவின் நிலைப்பிற்கான புலனாய்வுக் கொள்கை வகுப்பாளர்கள், ஆசியாவில் கேந்திர மையங்களை கையகப்படுத்த நினைக்கும்…
மேலும்

திரு. செல்வராசா கஜேந்திரன் அவர்களின் தமிழ்மக்களுடனான சந்திப்பு 25.10.2023-பிரான்சு

Posted by - October 25, 2023
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. செல்வராசா கஜேந்திரன் அவர்களின் தமிழ்மக்களுடனான சந்திப்பு 25.10.2023 புதன்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான செவரோன் நகரில் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. தாயகத்தின் சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும், புலம்பெயர்ந்த…
மேலும்

ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற வாணிவிழா.2023

Posted by - October 23, 2023
21.10.2023 அன்று ஸ்ருற்காட் தமிழாலயத்தில் வாணிவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வாணிவிழா ஏன் கொண்டாடப் படுகின்றது என்ற முழுமையான விளக்கம் ஆசிரியரால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இனிதே நிறைவடைந்தது.
மேலும்

யேர்மனி, ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா 2023 .

Posted by - October 23, 2023
யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா 2023 மொழியாலும் உணர்வாலும் ஒன்றுபட்டுப் பல புதிய சிறார்கள் எமது தமிழாலயத்தில் இணைந்து கொண்டனர். ஆண்டு ஒன்றில் கற்கும் மாணவர்கள் புதிய சிறார்களை வரவேற்கும் முகமாக அட்டைகள் தாங்கியபடி பாடல்கள்…
மேலும்