தென்னவள்

மழை காரணமாக ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புகள்

Posted by - April 28, 2022
கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம் தொடக்கம் கணேசபுரம் வரையிலான நகர்ப்பகுதிகளில் மழை காரணமாக ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புகளை முகாமை செய்வதற்கான விடயங்கள் குறித்து விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட புதிய பொஸ்மா அதிபர்

Posted by - April 28, 2022
வட மாகாணத்துக்கான புதிய பொலிஸ் மா அதிபர் பியந்த வீரசூரிய மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேதவெல ஆகியோர் பொலிஸ் நிலையங்களுக்கு இன்று திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

றம்புக்கண சம்பவம்: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நால்வர் அதிரடியாக கைது

Posted by - April 28, 2022
றம்புக்கணயில் அண்மையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசுக்கு கடும் எச்சரிக்கை – செந்தில் தொண்டமான்

Posted by - April 28, 2022
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மலையகம் உள்ளிட்ட தோட்டப்புறங்கள் மற்றும் நகரங்களில் 300 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும்

வவுனியாவில் சீனா மொழியை தாங்கியவாறு போராட்டம்

Posted by - April 28, 2022
வவுனியாவில் இன்று (28) மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
மேலும்

வவுனியா செட்டிகுளத்தில் வீதியில் டயர் போட்டு எரித்த இரு இளைஞர்கள் கைது

Posted by - April 28, 2022
வவுனியா, செட்டிகுளம்- நேரியகுளம் வீதியில் டயர் போட்டு எரித்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

நந்தசேனவிற்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம்!

Posted by - April 28, 2022
காலிமுகத்திடலில் வைக்கப்பட்டிருந்த படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு படங்கள் கோத்த பணிப்பின் பேரில் தூக்கி வீசப்பட்டமை சிங்கள ஊடக செயற்பாட்டாளர்களிடையே சீற்றத்தை தந்துள்ளது.
மேலும்

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிகளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும்

Posted by - April 28, 2022
சமூக மற்றும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்ளிடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்