தென்னவள்

மின்சார உற்பத்திக்கு தோரியத்தை பயன்படுத்த வேண்டும்- அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய தலைவர் கருத்து

Posted by - May 1, 2022
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது.
மேலும்

தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் பலி- ஒரு நபர் குழு விசாரணை தொடங்கியது

Posted by - May 1, 2022
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர் விபத்து தொடர்பாக வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆலோசனை நடத்தினார்.தஞ்சை அருகே உள்ள களிமேட்டில் கடந்த 27ந் தேதி நள்ளிரவில் அப்பர்சாமி தேர் திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் தேர் நிலைக்கு வரும்போது தேரின்…
மேலும்

அந்தமான் நிக்கோபாரில் 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு

Posted by - May 1, 2022
நிலநடுக்கம் எதிரொலியாக உயிரிழப்போ அல்லது உடமைகள் சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் இல்லை.அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் நேற்று இரவு 11.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

சீனாவில் கட்டிட விபத்து – இடிபாடுகளில் சிக்கிய 20 பேரின் நிலை என்ன?

Posted by - May 1, 2022
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் அங்கிருந்த 39 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்

உக்ரைனில் ஏராளமான தானியங்களை கைப்பற்றியது ரஷிய படைகள்

Posted by - May 1, 2022
உலகில் தானிய உற்பத்தி அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான உக்ரைனில், ரஷிய படையெடுப்பு காரணமாக தானிய ஏற்றுமதி முடங்கியது.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் ராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தகவல்

Posted by - May 1, 2022
ஒடேசாவில் உள்ள விமான ஓடு பாதையை ரஷிய படைகள் அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

வழக்கு விசாரணைக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் முன்னாள் அமைச்சர்

Posted by - April 29, 2022
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நேற்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தற்காலிக ஜனாதிபதியாக பிரதம நீதியரசர்: சபாநாயகருக்கு சென்றுள்ள கடிதம்

Posted by - April 29, 2022
கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திழற்கு ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 
மேலும்

மகிந்த விலகவில்லை என்றால் மக்கள் போராட்டத்துடன் இணைவோம்: அத்துரலியே ரதன தேரர்

Posted by - April 29, 2022
பிரதமர் பதவிக்கு புதிய நபர் ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக எமது மக்கள் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்