போராட்டத்திற்கு தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை முட்டாள் தனமான செயல் : தர்மலிங்கம் சுரேஷ்
காலிமுகத்திடலில் தமிழ் இளைஞர்களையும் வீதிக்கு இறங்கி போராடுமாறு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளமை உண்மையிலே முட்டாள் தனமான செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்