தென்னவள்

போராட்டத்திற்கு தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை முட்டாள் தனமான செயல் : தர்மலிங்கம் சுரேஷ்

Posted by - May 1, 2022
காலிமுகத்திடலில் தமிழ் இளைஞர்களையும் வீதிக்கு இறங்கி போராடுமாறு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளமை உண்மையிலே முட்டாள் தனமான செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Posted by - May 1, 2022
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும்

மூங்கிலாறு மருத்துவமனை மீது தாக்குதல்: ஆர்பாட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்

Posted by - May 1, 2022
முல்லைத்தீவு – மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் தனது பிள்ளைகளுக்குச் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியாத தந்தை ஒருவர் ஆத்திரமடைந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேலும்

எதிர்வரும் காலங்களில் மீண்டும் பிரகாசிக்கவுள்ள தமிழர் விடுதலை கூட்டணி : வீ. ஆனந்தசங்கரி

Posted by - May 1, 2022
நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் உதய சூரியன் உதிக்கவுள்ளது. சிறந்த கட்சி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் பிரகாசிக்க உள்ளது என தமிழர் விடுதலை கூட்டணி அணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி…
மேலும்

அடுத்த வாரம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை காண்பிப்போம் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - May 1, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்

பொருளாதார நெருக்கடி – இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மக்கள்

Posted by - May 1, 2022
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அரசியலிலிருந்து விலகியமைக்கான காரணத்தை முதன் முதலில் வெளியிட்டுள்ள சந்திரிக்கா

Posted by - May 1, 2022
குடும்ப அரசியலுக்கு நான் எதிரானவர்.இதன் காரணமாகவே நான் இப்போது அரசியலில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறேன். தீவிரவாத அரசியலுக்கு திரும்ப மாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

2 வருடங்களின் பின் இன்று மே தினக் கூட்டங்கள் : பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்கேற்பின்றி இடம்பெறவுள்ள ஆளுங்கட்சியின் கூட்டம்

Posted by - May 1, 2022
மக்களால் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலைமைக்கு மத்தியில் , சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும்

பிரதி சபாநாயகராக பதவி வகிக்கப் போவதில்லை – ரஞ்சித் சியம்பலாபிடிய

Posted by - May 1, 2022
பிரதி சபாநாயகராக இன்று ஞாயிற்றுக்கிழமை  (01) முதல் பதவி வகிக்க போவதில்லை. எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் புதிய பிரதிசபாநாயகர் ஒருவரை தெரிவு செய்ய ஆளும் தரப்பு அவதானம் செலுத்த வேண்டும் என சுதந்திர கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிடிய…
மேலும்

வரி அறவீட்டை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை – நிதி அமைச்சர்

Posted by - May 1, 2022
நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும். ;அதனைத் தவிர வேறு மாற்றுவழி கிடையாது என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும்