நிலையவள்

பொகவந்தலாவ பகுதியில் மரையை வேட்டையாடியவர்கள் கைது

Posted by - February 12, 2019
உலக முடிவிற்கு உரித்தான பொகவந்தலாவ மஹஎலிய வனப்பகுதியில். மரை ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்க முச்சக்கர வண்டி மூலம் கொண்டு வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளதாக பொகவந்தலாவரூபவ் பொலிஸ் அதிகாரி கே.ஸ்ரீ…
மேலும்

தயாராகும் தூக்கு மேடை

Posted by - February 12, 2019
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியாக அறிவித்துள்ள நிலையில், வெலிக்கடை சிறையின் தூக்கு மேடை தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி தூக்கிலிட பயன்படுத்தும் கயிற்றின் தரத்தை உறுதிசெய்துகொள்ள…
மேலும்

எம்.ஐ.17 உலங்கு வானூர்திகைள கொள்வனவு செய்ய ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை

Posted by - February 12, 2019
இலங்கை விமானப் படைக்கு எம்.ஐ.17 உலங்கு வானூர்திகைள கொள்வனவு செய்வது குறித்து ரஷ்யாவுடன், இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தகளை நடத்தி வருகிறது. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக இந்த தவலை ரஷ்ய நாளிதழான ஸ்புட்னிக்கிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா.அமைதிப்படையின் பணிகளுக்காக…
மேலும்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

Posted by - February 11, 2019
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.  92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் முறையே 6 ரூபா மற்றும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை டீசலின் விலை 4…
மேலும்

மதூஷின் நெருங்கிய சகாக்கள் ஏழு பேருக்கு வலைவீச்சு

Posted by - February 11, 2019
மாகந்துரே மதூஷின் ஏழு முக்கிய சகாக்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தென் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். மதூஷின் இலங்கை வலையமைப்பை முற்றாக முடக்கும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ள நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ள இந்த ஏழு…
மேலும்

அளித்த வாக்குறுதியை மறந்து ஞாபக மறதியில் உள்ளார் ஜனாதிபதி – மனோ

Posted by - February 11, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞாபாக மறதியில் உள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஜனாதிபதி வாக்குறுதியளித்த அநேகமான விடயங்களை மறந்து விட்டார். அவரால் வாக்குறுதியளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத விடயங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள கடிதத்தை நான் அவரிடம் சமர்ப்பிப்பேன் எனவும் குறிப்பிட்டார். மட்டக்ககளப்பு…
மேலும்

ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் உதயமாகும் -ரணில்

Posted by - February 11, 2019
ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களுடன் ஒன்றிணைந்த வகையில் புதிய ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதனூடாக ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீன தன்மையினை பாதுகாத்து சுதந்திரமான சமூகமொன்றை உருவாக்குவோம் எனவும்…
மேலும்

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள 1000 ரூபா அமைப்பு

Posted by - February 11, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள  அதிகரிப்பை வலியுறுத்தி எதிர்வரும் 17 ஆம் திகதி ஹட்டனிலும், 24 ஆம் திகதி தலவாக்கலையிலும் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக 1000 ரூபா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  இலங்கை தோட்ட சேவையாளர்கள் சங்கத்தில் இன்று இடம்பெற்ற     ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே…
மேலும்

சேனா படைப்புழுவின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

Posted by - February 11, 2019
நாட்டின் பிரதான விவசாயப் பயிர்கள் மீதான சேனா படைப்புழுவின் தாக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சோளப் பயிர்செய்கை நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாய, கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன்…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சிக்கு 6 புதிய அமைப்பாளர்கள்

Posted by - February 11, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைப்பாளர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முன்னாள்…
மேலும்