தென்னவள்

பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்- தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

Posted by - June 12, 2022
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், பழங்குடியினர்…
மேலும்

நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - June 12, 2022
சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கொளத்தூர் தொகுதியிலிருந்து நான் மூன்று முறை உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும்,…
மேலும்

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நாளை திறப்பு

Posted by - June 12, 2022
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் தாமதமாக இறுதி தேர்வுகள் நடைபெற்றதால் பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 12ந் தேதிவரை அறிக்கப்பட்டது. இன்றுடன் கோடை விடுமுறை முடிவடைவதால், நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
மேலும்

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு மு.க.ஸ்டாலின், தமிழிசை வாழ்த்து

Posted by - June 12, 2022
நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 9 சுற்றுக்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5…
மேலும்

தக்கலை அருகே சிக்கலை உருவாக்கும் திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - June 12, 2022
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆளும் திமுக அரசு மீண்டும் மீண்டும் தமிழர்களின், இறை நம்பிக்கையாளர்களின் பெருமையை, பொறுமையை, சகிப்பு தன்மையை சோதித்துக் கொண்டிருக்கிறது.  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமிக்க குமார…
மேலும்

பாரா உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி- 2வது தங்கம் வென்றார் அவனி லெகாரா- பிரதமர் பாராட்டு

Posted by - June 12, 2022
பிரான்சின் சாட்டௌரோக்ஸ் நகரில் பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50மீ ரைபிள் பிரிவில், இந்தியாவின் இளம் பாராலிம்பிக் சாம்பியன் அவனி லெகாரா தங்கம் வென்றார்.
மேலும்

ஐ.நா. பொதுசபையில் இந்திக்கு அங்கீகாரம் – இந்தியா வரவேற்பு

Posted by - June 12, 2022
ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 மொழிகள் தவிர இதர மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என…
மேலும்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்

Posted by - June 12, 2022
அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர்…
மேலும்

இராணுவ வீரர் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

Posted by - June 11, 2022
கம்பளை நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை டிப்பர் வண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த நபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இந்திய கடன் உதவியில் கிடைக்கும் இறுதி எரிபொருள் கப்பல் இலங்கை விரைகிறது!

Posted by - June 11, 2022
இந்தியாவின் கடன் உதவியின் கீழ் கிடைக்கும் இறுதியான எரிபொருள் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
மேலும்