தென்னவள்

எரிபொருள் விநியோகம் செயலி சோதனை

Posted by - May 27, 2022
எரிபொருள் விநியோகம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலி, தற்போது பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்

Posted by - May 27, 2022
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
மேலும்

மருந்து தட்டுப்பாட்டிற்கு டொலர் நெருக்கடியே பிரதான காரணம்!

Posted by - May 27, 2022
நாட்டுக்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெறும் மருந்துகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை , மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு டொலர் நெருக்கடியே பிரதான காரணம் என்றும் அதற்கு தாம் பொறுப்பு கூற வேண்டியதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களும் பாரதுரமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் – ஓமல்பே சோபித தேரர்

Posted by - May 27, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்துகிறார்கள்.
மேலும்

கட்சியினர் ஓட்டம்…. கையிலும் காசு இல்லை… மக்கள் நீதி மய்யம் தள்ளாட்டம்

Posted by - May 27, 2022
தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு நாங்களே மாற்று என்கிற கோஷத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன்…
மேலும்

தமிழகத்தில் ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Posted by - May 27, 2022
எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு…
மேலும்

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - May 27, 2022
இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சமுக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழகத்தின் வளர்ச்சி.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர்.
மேலும்

நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

Posted by - May 27, 2022
நளினிக்கு 4 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மேலும்

ரஷ்யாவில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு ரத்து

Posted by - May 27, 2022
ராணுவ சேவையில் தொழில்நுட்பம், மருந்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் அனுபவம் வாய்ந்தவர்களை இணைப்பதற்கு இந்த வயது வரம்பு ரத்து உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்