மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய ஐவர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு தசாப்த கால பகுதியில் முடியாட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சார்ல்ஸ் மன்னரான பின்னர் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ரோய்மோர்கன் எஸ்எம்எஸ் கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.அனைத்து வயதினரும் குடியரசை விட முடியாட்சியை விரும்புவது…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைச் செய்ய சதி செய்ததாக கூறி முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. பல்கலைக்கழகத்தின் ஹோம்ஸ் ஹால் அருகே பார்சல் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் குண்டு வெடித்ததாக பெரும் பரபரப்பு நிலவியது. வெடி சத்தம் கேட்டு மாணவர்கள் அலறியடித்துக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விபத்துக்குள்ளானது. இதில் லிப்டுக்குள் இருந்த 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சமூக ஊடகங்களில் தாமரைக்கோபுர நுழைவுச் சீட்டின் போலியான நுழைவுச் சீட்டொன்று வைரலாகி பரவிவருகின்றது. குறித்த போலி நுழைவுச்சீட்டில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் சீன மொழிகள் காணப்படுகின்றன. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த நுழைவுச்சீட்டு தொடர்பில் வீரகேசரி ஆய்வுகளை மேற்கொண்ட…
நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்திக்கு தேவையான 960,000 மெட்றிக் டொன் நிலக்கரி தட்டுப்பாடு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்படவுள்ளதால், எதிர்வரும் காலத்தில் நாளாந்தம் 10 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின்…