தென்னவள்

உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது- அமெரிக்க அதிபர் கண்டனம்

Posted by - October 11, 2022
கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா,  உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறைந்தபட்சம்…
மேலும்

40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா- நாசா புகைப்படம் வெளியிட்டது

Posted by - October 11, 2022
விண்ணில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன. அந்த மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கை கோள்களையும், தொலை நோக்கிகளையும் அனுப்பி அரிய தகவல்களை பெற்று வருகின்றன. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்…
மேலும்

ரஷியா ஒரு பயங்கரவாத நாடு என நிரூபித்துள்ளது- உக்ரைன் கடும் விமர்சனம்

Posted by - October 11, 2022
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் சரமாரியாக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கிவ்வில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கி இருந்த நிலையில் மீண்டும் தாக்குதலை நடத்தி உள்ளன. ரஷியாவின்…
மேலும்

2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்?- பிரதமர் நடவடிக்கையால் அதிர்ச்சி

Posted by - October 11, 2022
இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.…
மேலும்

அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்

Posted by - October 11, 2022
அமெரிக்காவில் விமான நிலையங்களில் இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டன. கிவ் நெட் எனப்படும் ரஷிய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய…
மேலும்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அமைச்சர் பொன்முடி தகவல்

Posted by - October 11, 2022
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 2 கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சேர்ந்து உள்ளனர்.…
மேலும்

சென்னை அண்ணாசாலை அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின் ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்

Posted by - October 11, 2022
தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற மின்ஊழியர்கள் இன்று மின்சார வாரிய அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்சார வாரியத்தில்…
மேலும்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு

Posted by - October 11, 2022
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும்

சென்னையில் 11 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிரமாண்ட மேம்பாலம்- ஆய்வு பணி தொடங்கியது

Posted by - October 11, 2022
பெருகி வரும் வாகனங்களால் சென்னையில் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்

யாழில் போதைப்பொருள், போதை ஏற்றுவதற்குறிய பொருட்களுடன் இருவர் கைது!

Posted by - October 11, 2022
ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்