தென்னவள்

யாழில் குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு பணம் கேட்ட வைத்தியசாலை: காப்பாற்றிய தமிழ் வைத்தியர்

Posted by - May 7, 2024
தலை வீக்கம் வருத்தம் உடைய குழந்தைக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் பணம் கேட்கப்பட்டதாகவும் யாழை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் தமது குழந்தையை சத்திரசிகிச்சை இன்றி காப்பாற்றியதாகவும் தாயார் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும்

வெப்பத்தை குறைக்க மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்றுவோம்- ராமதாஸ் அறிக்கை

Posted by - May 7, 2024
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க மரங்களை அதிக எண்ணிக்கையில் நட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் வனப்பரப்பு வேகமாக குறைந்து வருவதாகவும்,…
மேலும்

தூத்துக்குடியில் நீட் தேர்வில் 2 விதமான கேள்வித்தாள்கள்: மாணவர்கள் குழப்பம்

Posted by - May 7, 2024
தூத்துக்குடி, மே.7-தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.இதில் தூத்துக்குடியில் உள்ள மையத்தில் மொத்தம் 760 மாணவ-மாணவிகள் எழுதினர்.
மேலும்

வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு

Posted by - May 7, 2024
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது.இங்கு உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மேலும்

2 கடிதங்களிலும் இருப்பது ஜெயக்குமார் கையெழுத்து தான்- தடய அறிவியல் நிபுணர்கள் உறுதி

Posted by - May 7, 2024
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.பல்வேறு கோணங்களில் விசாரணையை நகர்த்தி வரும் சூழ்நிலையில்…
மேலும்

வெள்ளை நிற அல்பினோ வகை எருமை: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்

Posted by - May 7, 2024
வேலாயுதம்பாளையம்:கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (55). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று சினை பிடிக்காததால், கால்நடை மருத்துவரை அணுகி, சினை ஊசி போட்டுள்ளார்.
மேலும்

சுனிதா வில்லியம்ஸின் பயணம் ஒத்திவைப்பு

Posted by - May 7, 2024
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
மேலும்

அமெரிக்கா அழைப்பு விடுத்த நிலையில், பேச்சுவார்த்தையை நிராகரித்தது இஸ்ரேல்

Posted by - May 7, 2024
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் அவர்கள் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
மேலும்

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியீடு

Posted by - May 7, 2024
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் திங்கட்கிழமை (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச் ) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

Posted by - May 7, 2024
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை கடந்த 03 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப் படுத்தியிருக்கிறதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மேலும்