சமர்வீரன்

இரகசியத்தை காக்க தன்னுயிரை உயிராயுதமாக்கிய கடற்கரும்புலி மேஜர் பாலன் .!

Posted by - June 28, 2019
கடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். போராட்ட வரலாறுகளில் சில வீரமரணங்கள் வரலாற்று பக்கங்களில் ஆச்சரியத்தை கொடுப்பவை.அப்படி ஒரு பக்கத்தில் தனக்கான பதிவை இட்டுசென்ற ஒரு போராளி பற்றிய பதிவு இது. யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத,நெஞ்சையுருக்கும்…
மேலும்

வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்.

Posted by - June 28, 2019
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் கில்மன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் 28.06.1995 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின்…
மேலும்

இதயவணக்கம் – தமிழ்மாணி அன்ரனற் மேகலா அஞ்சலோ.

Posted by - June 21, 2019
அமரர். திருமதி. மேகலா அஞ்சலோ றூபின் (தமிழ்மானி) அவர்கள் தேசப்பற்றும் இனமொழிப் பற்றும் கொண்டு எம்மிடையே வாழ்ந்தவராவார். புலம் பெயர்ந்த எமது சிறார்கள் தாய் மொழியைக் கற்று மண்பற்றோடு வாழ வேண்டும் என்பதற்காக தன்முனைப்போடு தமிழாலய ஆசிரியையாக பல ஆண்டுகள் பணியாற்றிய…
மேலும்

மணியோசை கேட்டதுமே மனங்களின் கோயிலிலே வீற்றிருக்கும் மாவீரர் அருள் சுரக்கும்…

Posted by - June 19, 2019
மணியோசை கேட்டதுமே மனங்களின் கோவிலிலே வீற்றிருக்கும் மாவீரர் அருள் சுரக்கும். வீரக்களமாடீ உயிர் ஈர்ந்த திருநாளை வணங்கிடவே தலைசாய்த்து நீர்ததும்பி விழிதிறக்கும்…. https://youtu.be/_u1mc0klg34
மேலும்

வாகைமயில் 2019 -செல்வி. அனந்தசயனி தம்பிராஜா, (மேற்பிரிவு)

Posted by - June 18, 2019
யேர்மனியின் வாகைமயில் 2019 ல் மேற்பிரிவில் போட்டியிட்டு வாகைமயிலாக வெற்றியீட்டிய செல்வி. அனந்தசயனி தம்பிராஜா. https://youtu.be/NpMDiDPI3Yk
மேலும்

நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு. யேர்மனி, Stuttgart – 2019

Posted by - June 18, 2019
16.6.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வினை பரதக்கலையில் 7ம் தரத்தை நிறைவு செய்திருந்த ஆறு தமிழாலய மாணவிகள்; பங்குபற்றியிருந்தனர். இத் தேர்வினை சுவிசில் உள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும்,…
மேலும்

லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.

Posted by - June 17, 2019
எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது…
மேலும்

பிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Posted by - June 17, 2019
பிரான்சில் பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (16.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் தலைமையில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நிகழ்வினை…
மேலும்

சர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகள் இவர்கள் .! – காணொளி

Posted by - June 15, 2019
14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய கடலோடிகள். கப்டன் நிர்மலன், சீவ் ஒவிசர் கதிர், 2ம் ஒவிசர் வீரமணி, 3ம்…
மேலும்

வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை

Posted by - June 14, 2019
வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை… எந்தநாள் அண்ணண் வருவான் என்று நீ ஏங்காதே எவன் எதைச் சொன்னாலும் காதில் நீ வாங்காதே… https://youtu.be/5Nbi1eSOFis
மேலும்