சமர்வீரன்

சீரற்ற காலநிலைக்கும் கடும் சிரமத்திற்கும் மத்தியிலும் விடுதலை வேட்கையுடன் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம் (17.05.2021) நாள் 04

Posted by - May 17, 2021
நாள் 04 (17.05.2021) இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் – தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் – தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும்  எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும் ஈருருளிப்பயணமானது இன்றும் இரு குழுக்களாக ஆரம்பமானது.…
மேலும்

மண்ணுறங்கும் புனிதர்களின் கனவுகளை தோள்களில் சுமந்து நனவாக்குவோம் என உறுதிகொள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 17, 2021
இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின் குறியீடாக அமைந்துவிட்ட மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12ஆவது ஆண்டை எட்டியுள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் முதல்…
மேலும்

கொட்டும் மழையிலும் பிரான்சு இவிறி சூ சென் நகரில் மே18 கவனயீர்ப்பு!

Posted by - May 17, 2021
இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் இவ்றி சூ சென் என்னும் இடத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. அரசியல் பிரிவு முள்ளிவாய்க்கால்…
மேலும்

யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி

Posted by - May 17, 2021
இறுவட்டு:- அனல் வீசிய கரையோரம் பாடல் வரிகள்:- கவிமகன் இசையமைப்பு:- சாய்தர்சன் பாடியவர்:- லக்சா அபிநயம்:- யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகள், செல்விகள்:- -ஆரணி ரமணன் – ரஜீகா பேரின்பராசா –…
மேலும்

திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள் செல்விகள். ரம்மிகா சுகுணாகரன் ,எழில் ஜெயசங்கர் ஆகியோரின் நடனாஞ்சலி.

Posted by - May 17, 2021
யேர்மன் கலை பண்பாட்டுக்கழக நடன ஆசிரியை  திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள் செல்விகள். ரம்மிகா சுகுணாகரன் ,எழில் ஜெயசங்கர் ஆகியோரின் நடனாஞ்சலி.  
மேலும்

நந்திக்கடலே… நந்திக்கடலே.. அகரப்பாவலனின் கொதிக்கும் உணர்வலைகள்.

Posted by - May 17, 2021
பாடல்:- நந்திக்கடலே… நந்திக்கடலே.. கவியாக்கம்:- அகரப்பாவலன் இசையமைத்துப் பாடியவர்:- நிரோஜன் படக்கலவை:- நி.யாழ்நிலா வெளியீடு:- கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி
மேலும்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவில் சுமந்து, திலகநர்த்தனாலயம் வழங்கும் நடன அஞ்சலி.

Posted by - May 17, 2021
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவில் சுமந்து, திலகநர்த்தனாலயம் வழங்கும் நடன அஞ்சலி. இறுவட்டு:– அனல் வீசிய கரையோரம் பாடல்:- இதயம் பாடும் சோக இராகம் பாடலாசிரியர்:- தமிழ்ப்பிரியன் இசையமைப்பு:- முகிலரசன். பாடியவர்:- அனுசியா கண்ணன் அபிநயம்:- யேர்மன் கலைபண்பாட்டுக் கழக ஆசிரியை, திலகநர்த்தனாலய…
மேலும்

குவிந்தது தமிழினம் இனவெறிக் கருஞ்சுழிக்குள் !- அகரப்பாவலன்-

Posted by - May 17, 2021
குவிந்தது தமிழினம் இனவெறிக் கருஞ்சுழிக்குள் ! ————————————————————- பாலாறு ஓடிய வன்னிமண்ணில் நெருப்பாறு ஓடிய நேரம் … வரலாற்றுப் பதிவில் இது இனவெறிக் கோரம் … ஒளிசிந்தி வன்னிமண்ணில் பூத்தது நட்சத்திரக் கூட்டங்களல்ல … வலிதந்து வதைக்கப் பாய்ந்த எரிகுண்டுக் கூட்டங்கள்…
மேலும்

இதயம் பிளந்த தருணம்.-வன்னியூர் குருஸ்-

Posted by - May 17, 2021
இதயம் பிளந்த தருணம். *** *** *** உயரக் கட்டிய ஏணியில் ஒரு படிகூட இல்லாமல் குண்டும் குழியுமாயான மனத்தோடும்… நிலத்தோடும்… துயரப்பட்ட இனமாய் தோய்ந்து தேய்ந்து போகிறோம்…! மனதின் சொல் மறந்து தானே நடக்கும் கால்களோ குண்டைக் கக்கி எமையழித்த…
மேலும்