முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் மாநில அவை(Landtag) முன்றலில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்விலே பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சிங்கள பௌத்த பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும்,தமிழீழ விடுதலைக்காக தங்கள்…
மேலும்