கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை Posted by நிலையவள் - September 26, 2021 கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸா இடையிலான கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நிர்மாணப் பணிகள்…
இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடம் Posted by நிலையவள் - September 26, 2021 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளையும் மேம்படுத்துவதாகவே அமையும். எனவே, அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்க உங்கள்…
தடுப்பூசி முகாம்களில் மக்கள் திரண்டனர்- சென்னை சென்ட்ரலில் மு.க.ஸ்டாலின் ஆய்வு Posted by தென்னவள் - September 26, 2021 தமிழகத்தில் நேற்று வரை அரசு மருத்துவமனைகளின் சார்பில் 4 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரத்து 75 பேருக்கு தடுப்பூசிகள்…
3 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களுக்கு குவிந்த 20 ஆயிரம் பேர் Posted by தென்னவள் - September 26, 2021 சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் காலியாக உள்ள சுமார் 3 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு…
சீன குப்பைகளின் இறக்குமதியை உடன் நிறுத்துங்கள் – அனுரகுமார Posted by நிலையவள் - September 26, 2021 இயற்கை உரம் எனக் கூறி 63 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள ‘சீன குப்பை’ களின்…
தமிழகம் முழுவதும் 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் Posted by தென்னவள் - September 26, 2021 கோயம்பேடு பேருந்து நிலைய கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு…
கீழடி அகழ்வாராய்ச்சி குழிகளை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி Posted by தென்னவள் - September 26, 2021 உலக சுற்றுலா தினத்தையொட்டி கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டிய குழிகளை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நாளை இலங்கை வருகிறது ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு : ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு Posted by நிலையவள் - September 26, 2021 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது.…
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.22 கோடியைக் கடந்தது Posted by தென்னவள் - September 26, 2021 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.56 லட்சத்தைக் கடந்துள்ளது.
தியாக தீபத்திற்கு வலி.கிழக்கு தவிசாளர் அஞ்சலி Posted by நிலையவள் - September 26, 2021 யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தியாகதீபம் திலீபனுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும்…