யாழ்ப்பாணம்- தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் கண்டெடுப்பு

Posted by - September 26, 2021
யாழ்ப்பாணம்- தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகிலுள்ள தொண்டமானாறு நீரேரியில்,…

பொலிஸாரின் பெயரில் நிதி மோசடி செய்த இளைஞன் கைது

Posted by - September 26, 2021
புத்தளம் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று (25)…

அரசாங்கத்தினால் தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது- எம்.ஏ சுமந்திரன்

Posted by - September 26, 2021
நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்படுவதானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்…

திருக்கோவில் உமரியில் காடழிப்பு: நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் !

Posted by - September 26, 2021
அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிலுள்ள உமரி கிராமம் பகுதியிலுள்ள கற்பாறைகளான மலைகளிலுள்ள காடுகளின் மரங்களை வெட்டி தீயிட்டு காடழிப்பு நடவடிக்கையில்…

உண்மை செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்-கத்தோலிக்க மத குரு மடுவில் அட்டகாசம்!

Posted by - September 26, 2021
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள்…

மஹியங்கனையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் பலி!

Posted by - September 26, 2021
மஹியங்கனை – தெஹிகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக்…

சந்திவெளி வாவியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - September 26, 2021
மட்டக்களப்பு ஏறாவூர் சந்திவெளி வாவியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில்,…

தடைகளையும் தாண்டி தியாக தீபத்திற்கு இளஞ்செழியன் முல்லைத்தீவில் அஞ்சலி..!

Posted by - September 26, 2021
முல்லைத்தீவில் பிரத்தியேக இடத்தில்  தியாக தீபம் திலீபனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அ.ஜே. பீற்றர் இளஞ்செழியன் இன்றைய தினம்…

பளையில் மாற்றுத் திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் அழிவு!

Posted by - September 26, 2021
பளையில் மாற்றுத் திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் முற்று முழுதாக நாசமாக்கப்பட்டுள்ளது.