சாரதி அனுமதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

Posted by - September 30, 2021
காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த…

நாட்டில் இன்று 941 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 29, 2021
நாட்டில் மேலும் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…

சீனா, இந்தியா, அமரிக்கா இல்லை என்றால் சுவாசிக்கவும் முடியாத நிலையில் இலங்கை

Posted by - September 29, 2021
சர்வதேச வல்லரசு நாடுகளின் கேந்திர நிலையமாக மாறியுள்ள இலங்கையானது,  சீனா , இந்தியா , அமரிக்கா ஆகிய நாடுகள் இல்லை…

புதிய தவிசாளர் தெரிவு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

Posted by - September 29, 2021
மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால்,…

வதந்திகளை பரப்புவர்களிடமேயே அதற்கான பதிலை கேட்டுவும்

Posted by - September 29, 2021
இலங்கையின் கல்வி மட்டத்தில் வடமாகாணம் 9வது அதாவது கடைசி நிலையிலிருந்து தற்போது முன்னேறிக்கொண்டிருப்பது அண்மை பரீட்சை முடிவுகளால் உறுதியாகியிருப்பதாக வடமாகாண…

சிங்கள மக்களை மூடர்களாக்கும் கோட்டாபய

Posted by - September 29, 2021
புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றது என தமிழ்த்…

இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு மஹிந்த அறிவுறுத்தல்!

Posted by - September 29, 2021
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு   மஹிந்த   இன்று…

நாட்டில் மேலும் 61 கொவிட் மரணங்கள் பதிவு

Posted by - September 29, 2021
நாட்டில் (நேற்று 28.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்…

தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுவதை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது – ஆயர் இல்லம்

Posted by - September 29, 2021
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் இடம்பெற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தேவாலயங்களுக்கு மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படும்…