ஈகுவடார் சிறையில் கலவரம் 24 பேர் பலி

Posted by - September 30, 2021
குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்படும் போதை பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தனிதனி குழுக்களாக பிரிந்து அடிக்கடி…

ஆப்கான் வான்வெளியில் டிரோன்கள் பறந்தால் விளைவுகள் மோசமாகும்: அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

Posted by - September 30, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுதல் ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாக தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளனர்.

இறைவன் சொத்து இறைவனுக்கே… தூசி அளவு கூட தவறு நடக்காது-அமைச்சர் சேகர்பாபு உறுதி

Posted by - September 30, 2021
கொரோனாவை கட்டுப்படுத்தவே வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே இந்த…

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது- இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Posted by - September 30, 2021
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் முடிவுகள் மற்றுமொரு கொவிட் -19 அலைக்கு வழிவகுக்கும் – இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பு

Posted by - September 30, 2021
நாட்டை மீண்டும் திறக்கும் போது அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகள் மற்றுமொரு கொவிட் -19 அலைக்கு வழிவகுக்கும் என இலங்கை…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 290 பேர் கைது

Posted by - September 30, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 290 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்…

ஹேக் மக்கள் தீர்ப்பாயம் மூலம் எனது தந்தையின் மரணத்திற்கு யார் காரணம் என்பது உலகிற்கு தெரியவரும் – அகிம்சா விக்கிரமதுங்க

Posted by - September 30, 2021
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள மக்கள் தீர்ப்பாயத்திற்கு லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா…

பைசர் தடுப்பூசி மருந்துகள் இலங்கைக்கு…

Posted by - September 30, 2021
400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் இன்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக மேலும்…

சிகரெட்டுக்கான புதிய வரிக் கொள்கை விரைவில்

Posted by - September 30, 2021
சிகரெட்டுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான அனுமதிப்பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்…