வெலிக்கடை சிறைச்சாலை கூரையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் Posted by தென்னவள் - September 30, 2021 வெலிக்கடை சிறையிலுள்ள மற்றொரு குழுவினர் சிறைக்கூரையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது Posted by நிலையவள் - September 30, 2021 நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. இந்நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படாவிடின் நாம் தலையிடுவோம் – கத்தோலிக்க சபை Posted by தென்னவள் - September 30, 2021 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படாவிட்டால், நாங்கள் தலையிடுவோம் என கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.…
நாட்டில் மேலும் 59 கொவிட் மரணங்கள் பதிவு Posted by நிலையவள் - September 30, 2021 நாட்டில் (நேற்று 29.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்…
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஆரம்பம் Posted by தென்னவள் - September 30, 2021 ஆட்பதிவு திணைக்களம், ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
காணிகள் மாநகர சபையால் கையகப்படுத்தப்படும் என பரப்பப்படும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை! Posted by தென்னவள் - September 30, 2021 கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்குள் உள்ள காணிகள் மாநகர சபையால் கையகப்படுத்தப்படும் என பரப்பப்படும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை என…
அரச வருமானத்தை உயர்த்த சிகரெட் வரியை அதிகரிக்க வேண்டும் Posted by நிலையவள் - September 30, 2021 மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது (ADIC)> எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சிகரட் மீதான வரி…
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும் Posted by நிலையவள் - September 30, 2021 நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்…
கொழும்பு துறைமுக அபிவிருத்தி-ஒப்பந்தம் கைச்சாத்து Posted by நிலையவள் - September 30, 2021 கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவின் அதானி குழுமத்துடன் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் உள்நாட்டு முகவரான ஜோன்…
வௌ்ளை சீனி இறக்குமதிக்கு இன்று முதல் மீள அனுமதி Posted by நிலையவள் - September 30, 2021 இன்று (30) முதல் வௌ்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் தமயந்தி…