“அரசியல் கைதியாக தன்னை கருதும் ரஞ்சன் ராமநாயக்க”

Posted by - October 2, 2021
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைப்பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…

அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்ப வேண்டாம்

Posted by - October 2, 2021
தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி அரசியல் லாபங்களுக்காக மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை…

இராணுவத்தினரை கண்டதும் ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடிய கும்பல்!

Posted by - October 2, 2021
வன்முறைக்கு தயாரான கும்பல் ஒன்று இராணுவத்தினரை கண்டதும் தமது ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்

Posted by - October 2, 2021
பால்மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்கு எம்மால் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் வாழ்க்கை செலவு…

முன் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை – தினேஷ் குணவர்தன

Posted by - October 2, 2021
இம்மாத இறுதிக்குள் முன் பள்ளிகளைத் திறப்பதே எமது இலக்கு எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட்…

மது போதையில் வாகனம் செலுத்திய 188 பேர் கைது

Posted by - October 2, 2021
மேல் மாகாணத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10 மணி…

விதை இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை

Posted by - October 2, 2021
நாட்டில் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.…

மட்டக்களப்பில் மனைவி பலி – கணவன் கைது!

Posted by - October 2, 2021
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூர் பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

Posted by - October 2, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் இரண்டு…