தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அ.தி.மு.க. பயப்படுகிறது- கனிமொழி

Posted by - October 3, 2021
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. செய்யாததை தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து உள்ளார்…

50 ஆண்டுகளுக்கும் மேலாக மகாத்மா காந்தியின் அஞ்சல் தலைகளை சேகரிக்கும் முன்னாள் அலுவலர்

Posted by - October 3, 2021
காந்தியடிகளை கவுரவிக்கும்விதமாக அஞ்சல்துறை சார்பில் 41 முறை அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 4-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Posted by - October 3, 2021
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

Posted by - October 3, 2021
பலங்கொட, சமனலவத்த வீதியின் ஒத்தே கடே வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

பாகிஸ்தானில் சோகம் – பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

Posted by - October 3, 2021
பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தது பாகிஸ்தானில் சோகத்தை…

ஊரக உள்ளாட்சி தேர்தல் – வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க 11 ஆவணங்கள்

Posted by - October 3, 2021
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்பள்ளிகளை இந்த மாதம் திறக்கத் திட்டம்

Posted by - October 3, 2021
முன் பள்ளிகளை இம்மாதம் மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய கல்வி…

ஓமானிடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம்

Posted by - October 3, 2021
எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்ப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை…

அரசுக்கு ‘கூஜா’ தூக்கும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் : ஹக்கீம்

Posted by - October 3, 2021
முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு தாரைவார்ப்பதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி…