தற்கொலைக்கு முயற்சித்த தாய்! காப்பாற்ற சென்ற மகனுக்கு நேர்ந்த கதி

Posted by - October 3, 2021
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக தாயொருவர் தீயிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் விபத்திற்குள்ளான இராணுவ பேருந்து

Posted by - October 3, 2021
வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டமே முதலிடம்

Posted by - October 3, 2021
60 வயதுக்கு மேற்பட்ட 85,000 பேர் இதுவரை எவ்வித கொரோனா தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளவில்லை என, கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில்…

மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா? வீதிக்கு இறங்கிய சிறுமி

Posted by - October 3, 2021
மட்டக்களப்பு  – கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கின்றது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு

Posted by - October 3, 2021
இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க…

வீட்டின் கழிவறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்த 6 வயது சிறுமி! நடந்தது என்ன?

Posted by - October 3, 2021
சவுதி அரேபியாவில் வீட்டு கழிவறையில் கொடிய விரியன் வகை பாம்பு பதுங்கியிருப்பதை அறியாமல் சிறுமி சென்ற நிலையில் அது கடித்ததில்…

எந்த நேரத்திலும் இலங்கையில் மற்றுமொரு தாக்குதல் நடக்கலாம்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Posted by - October 3, 2021
ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர்(Gnanasara Tero)…

ஒற்றுமையை சிதைக்க சில சக்திகள் முயற்சி

Posted by - October 3, 2021
ஒருங்கிணைத்த கூட்டங்கள் இடம்பெறாமையானது சில தெளிவற்ற நிலைமைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் சில…