ஆரம்ப பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

Posted by - October 3, 2021
200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவுப் பாடசாலைகள், 100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3,000 பாடசாலைகளின்…

அபகரிக்கப்பட்ட வெள்ளிமலை பிள்ளையார் ஆலய வயற்காணியை பெற்றுத்தரவும்-ஆலய பரிபாலனசபை கோரிக்கை!

Posted by - October 3, 2021
மட்டக்களப்பு பொலன்னறுவை  எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான வயற்காணியை முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.…

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 40 பேர் பலி

Posted by - October 3, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…

நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 3, 2021
நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - October 3, 2021
வடக்கு ,தெற்கு ,கிழக்கு மற்றும் மேற்கு  பிரதேசங்களை  அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க   ஜனாதிபதி கோட்டபய  ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக   ஆசிய…

குடும்பத் தகராறில் காயமடைந்த நபர் மரணம்

Posted by - October 3, 2021
குடும்பத் தகராறில் தாக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், சிகிச்சை பலனின்றி நேற்று (02) மாலை உயிரழந்துள்ளார். புதிய…

கல்முனை விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு பைஸர்

Posted by - October 3, 2021
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் நாளை (04) முதல் விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக,…

லண்டனை உலுக்கிய சாரா எவர்ட் மரணம்: போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

Posted by - October 3, 2021
லண்டனில் போலீஸ் அதிகாரியால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சாரா எவர்ட் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுநீரக செயலிழப்பால் சிறுவன் பலி

Posted by - October 3, 2021
வடமராட்சி பகுதியில், சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில், 16 வயது  சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 11ஆம்…

சீன எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த தலிபான்கள் திட்டம்

Posted by - October 3, 2021
அண்டை நாடுகளுடான எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த திட்டமிட்டுள்ளனர் தலிபான்கள். குறிப்பாக, படாக்‌ஷான் மாகாணத்தை ஒட்டிய எல்லையில் இந்தப் படைகள்…