பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது

Posted by - October 4, 2021
மன்னார் மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்த 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான…

மன்னார் மாவட்டத்தில் விசேட தேவையுடையவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Posted by - October 4, 2021
மன்னார் மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்த 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான…

பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – தினேஷ் குணவர்தன

Posted by - October 4, 2021
கொவிட் தொற்று அபாயத்தின் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இம்மாத இறுதிக்குள் கட்டம் கட்டமாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பம்

Posted by - October 4, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (04) முதன்முறையாக…

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நால்வர் கைது

Posted by - October 4, 2021
ரக்வான, வலவ்கடே பகுதியில் ரிவேல்வர் மற்றும் அதற்கான 3 தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இன்று பால் மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம்

Posted by - October 4, 2021
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை திருத்தம் தொடர்பான யோசனை இன்று (04) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பால்…

களனி மற்றும் பேலியகொட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted by - October 4, 2021
களனி மற்றும் பேலியகொட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. களனி புதிய பாலம் மற்றும் கட்டுநாயக்க அதிவேக…

இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் கூட்டமைப்பிற்கு இடையிலான சந்திப்பு

Posted by - October 4, 2021
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள, இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கும், தமிழ்த்…

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் ஆரம்பம்!

Posted by - October 4, 2021
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (04) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்போது,…

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

Posted by - October 4, 2021
மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை…