நாட்டில் மேலும் 563 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 5, 2021
நாட்டில் மேலும் 563 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

தமிழகத்தில் இன்று 1,449 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 179 பேருக்கு பாதிப்பு: 1,548 பேர் குணமடைந்தனர்

Posted by - October 5, 2021
தமிழகத்தில் இன்று 1,449 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,71,411. சென்னையில் மட்டும் இதுவரை…

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 40 பேர் பலி!

Posted by - October 5, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

நாளை மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை

Posted by - October 5, 2021
மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை…

கன்னியாகுமரி கடலில் பொலிவிழந்து வரும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை

Posted by - October 5, 2021
திருவள்ளுவர் சிலை மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது என்ற போதிலும் சிலை பராமரிக்கப்படாமல் இருப்பது வேதனையானது என்று தமிழ் ஆர்வலர்கள்…

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றார்

Posted by - October 5, 2021
டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றார். அதை தொடர்ந்து, அவரது தலைமையிலான…

2021ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Posted by - October 5, 2021
நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல்…

சர்வர் டவுன் காரணமாக இத்தனை கோடி இழப்பா?

Posted by - October 5, 2021
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் திடீரென முடங்கியதற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் மன்னிப்பு…

வள்ளலார் பிறந்தநாள்: தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

Posted by - October 5, 2021
வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” என கடைப்பிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கறுப்புப் பணம் வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல; நாட்டில் பணம் இல்லாததே பிரச்சினை – நாமல்

Posted by - October 5, 2021
கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…