ஒக்.21ஆம் திகதி பாடசாலைகள் திறப்பு

Posted by - October 5, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - October 5, 2021
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 2 ஆம் வட்டாராம் கோபம்பாவில் பகுதியில்நேற்று முன்தினம்(03) தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதாக…

மின்னல் தாக்கி விவசாயி பரிதாப மரணம்

Posted by - October 5, 2021
அம்பாறை மாவட்டம், திருக்கோயில், சாகாமம் பகுதியில் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயற்பாடு – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்

Posted by - October 5, 2021
அதிபர், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தினை பெறுமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபமானது உயர்நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயற்பாடாகவுள்ளதாக…

உலக வெப்பமயமாக்கல்; சுமார் 14% பவளப் பாறைகள் அழிந்துள்ளன: ஆய்வில் தகவல்

Posted by - October 5, 2021
10 ஆண்டுகளில் உலக வெப்பமயமாக்கல் காரணமாக சுமார் 14% பவளப் பாறைகள் அழிந்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபூலில் சீக்கிய குருத்வாரா சேதம்; மக்கள் சிறைபிடிப்பு

Posted by - October 5, 2021
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கார்தே பர்வான்  குருத்வாராவை தலிபான்கள் சேதப்படுத்தியதோடு அங்குள்ள நபர்களையும் சிறைபிடித்து வைத்துள்ளனர்.

தாயையும் மகனையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொள்ளையிட்ட இருவர் கைது!

Posted by - October 5, 2021
நாவற்குழியில் தாயையும் மகனையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சொந்தத் தொகுதியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

Posted by - October 5, 2021
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.97.49 லட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், விளையாட்டுத் திடல், பூங்காவைத் திறந்துவைத்துப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வேளாண் பல்கலை.யில் சேரலாம்; விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு: நவ.2-ல் தரவரிசை

Posted by - October 5, 2021
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடப்புக் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் தேதி வரும் 18-ம் தேதி…

மட்டக்களப்பில் கையூட்டல் பெறமுயன்ற அரச ஊழியர் கைது!

Posted by - October 5, 2021
மட்டக்களப்பு – களுதாவளை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் பணிபுரியும் வருமானவரி பரிசோதகர் ஒருவர் இன்று (05) கையூட்டல்…