சதொச நிறுவனத்தில் மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல – பந்துல

Posted by - October 6, 2021
பாரிய வெள்ளைப்பூண்டு மோசடி நடந்திருப்பதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் லங்கா சதோசாவில் இதுபோன்ற மோசடி…

டென்மார்க் பிரதமர் வரும் 9-ம் தேதி இந்தியா பயணம்

Posted by - October 6, 2021
மூன்று நாள் பயணமாக இந்தியா வரும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார்.

விசாக்களுக்கான செல்லுபடி காலம் நீடிப்பு

Posted by - October 6, 2021
நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து வகையான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 07 ஆம் திகதி முதல் நவம்பர் 06…

இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்கள்

Posted by - October 6, 2021
தங்களுடைய தொழிற்சங்க நடவடிக்கையை எவ்விதத்திலும் நிறுத்தப் போவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று…

யாழில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - October 6, 2021
அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம்…

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர் – கஜேந்திரன்

Posted by - October 6, 2021
அமெரிக்காவுக்கு சென்று அங்கு தனது பேரப்பிள்ளையை கொஞ்சி தூக்கி மகிழ்ந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே இறுதி…

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 67 பேர் கைது

Posted by - October 6, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…

’சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை’

Posted by - October 5, 2021
அதிகமான சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என, வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி…

மாணவர் ஆலோசனை ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு

Posted by - October 5, 2021
மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த நிலையில் இதுவரையில் நியமனம் கிடைக்காதவர்களுக்கு விரைவில்…