லாபத்துக்காக பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்ததில்லை: மார்க் ஜூக்கர்பர்க்

Posted by - October 6, 2021
லாபத்துக்காக பேஸ்புக் நிறுவனம் தனது பயணாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதாக எழுந்த குற்றச்சாட்டை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் திட்டவட்டமாக…

பென்டோரா பேப்பர்ஸ்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Posted by - October 6, 2021
பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு…

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க விஷேட அமைச்சரவை கூட்டம்

Posted by - October 6, 2021
விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நாளை (07) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு…

மட்டக்களப்பில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது!

Posted by - October 6, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் 92வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொண்டுள்ளதுடன் 85வீதமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…

நிருபமாவின் நிதி மோசடியால் ஒட்டுமொத்த இலங்கையருக்கும் அவமானம் – துஷார இந்துனில்

Posted by - October 6, 2021
நிருபமா ராஜபக்ச வெளிநாட்டில் திருட்டுத்தனமாகச் சேமித்து வைத்துள்ள 3 ஆயிரத்து 500 கோடி ரூபா விவகாரம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் அவமானத்தை…

ஆப்கானிஸ்தானில் 13 பேர் சுட்டுக் கொலை – தலிபான்கள் அட்டூழியம்

Posted by - October 6, 2021
ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களை தலிபான்கள் அழித்து வருகின்றனர்.

கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் முடிவு- உலக சுகாதார அமைப்பு

Posted by - October 6, 2021
கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளது.

நாம் சவால்களுக்கு அச்சமடையும் அரசாங்கம் அல்ல – ரோஹித்த

Posted by - October 6, 2021
நாம் சவால்களுக்கு அச்சமடையும் அரசாங்கம் அல்ல என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இறைவரி, நிதி கட்டளைகள்…

எச்சரிக்கை – மண்சரிவு அபாயம்

Posted by - October 6, 2021
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பகுதிக்கும்,…