ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Posted by - October 6, 2021
ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான முறையே பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு…

மக்களிடம் உதவி கோரகிறது பொலிஸ்

Posted by - October 6, 2021
முகக்கவசம் அணியக் கூறிய  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை இருவர் தரையில் தள்ளித் தாக்கியதால் படுகாயமடைந்த ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைப்பூண்டு மோசடி; வர்த்தகர் கைது

Posted by - October 6, 2021
லங்கா சதொசவில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக பூண்டு தொகையை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்…

பொதுமக்கள் கலரியைத் திறக்குமாறு 40 எம்.பிக்கள் கடிதம்

Posted by - October 6, 2021
பாராளுமன்ற பொதுமக்கள் கலரியைத் திறக்குமாறு ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பென்டோரா பேப்பர்ஸ்: திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை

Posted by - October 6, 2021
சர்ச்சைக்குரிய பென்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன்,  இலஞ்சம் அல்லது…

மன்னாரில் ஆசிரியர்கள் போராட்டம்

Posted by - October 6, 2021
இன்றைய தினம் புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவும்,ஆண்டங்குளத்தில்…

ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து வவுனியா நகரில் ஆர்ப்பாட்டம்!!

Posted by - October 6, 2021
ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து வவுனியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வவுனியா தெற்கு வலயக்…

கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

Posted by - October 6, 2021
திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றினை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த சந்தேக நபரொருவரை இன்று (06) கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல…

கீரிமலை கடலில் மூழ்கி இளைஞன் மாயம்

Posted by - October 6, 2021
யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19)…

பேருந்து மோதி மூதாட்டி பரிதாப மரணம்!

Posted by - October 6, 2021
வீதியால் நடந்து சென்ற மூதாட்டி, பேருந்து மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மூதூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட திருகோணமலை வீதி,…