புலமைப்பரிசில், உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - October 7, 2021
இவ்வருடம் நவம்பர் மாதம் நடத்தப்படவிருந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மீண்டும்…

மாணவர்கள் வீட்டில்,ஆசிரியர்கள் வீதியில் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - October 7, 2021
இரு வருடங்களாக மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஆசிரியர்கள் வீதியில் இருக்கின்றனர். இதுதான் இந்த ராஜபக்ச அரசின் பெரும் சாதனையும் நாட்டின்…

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - October 7, 2021
தெனியாய அம்பகஹஹேக பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் பெலிஅத்தகும்புர அம்பஹதேன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே இவ்வாறு…

யாழ். பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று

Posted by - October 7, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமானது.…

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டு மதிலில் மோதி விபத்து

Posted by - October 7, 2021
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (06) மாலை டாட்டா ரக வாகனம் வீட்டின்…

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

Posted by - October 7, 2021
நவராத்திரி விரதம் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கிறது. மக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து கொண்டாட இருக்கிறார்கள். இந்து பாரம்பரியத்தின் பண்டிகைகளில்,…

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றுக்கு…

Posted by - October 7, 2021
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (07) முன்வைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின்…

கோப் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது

Posted by - October 7, 2021
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. இதன்படி, இன்றைய தினம்குறித்த நாடாளுமன்ற…

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 66 பேர் கைது

Posted by - October 7, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…