பூஸ்டர் தடுப்பூசி – முன்னுரிமை பற்றி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்-ஹேமந்த ஹேரத்

Posted by - October 9, 2021
பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கான கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி வழங்கப்படும்…

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!

Posted by - October 9, 2021
வெலிகந்த – அசேலபுர பகுதியில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்களை வெலிகந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெலிகந்த மற்றும் குளியாப்பிட்டி…

மகிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு

Posted by - October 9, 2021
பாதீட்டுக்கு முன்னர், மகிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.…

ஒன்ராறியோ சட்டமன்றத்தின் தீர்மானம் தொடர்பில் இலங்கை கவலை – ஜீ.எல். பீரிஸ்

Posted by - October 9, 2021
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது. கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனை…

நவம்பர் முதல் அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை -சுசில்

Posted by - October 9, 2021
எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர்…

அரச வைத்தியர்களுக்கான ஓய்வூதிய வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி வெளியானது

Posted by - October 9, 2021
அரச வைத்தியர்களுக்கான ஓய்வூதிய வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வூதியம்…

அரசிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை! – காவிந்த ஜயவர்த்தன

Posted by - October 9, 2021
நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைய எதிர்கொண்டுள்ளது. அதற்கு  முகம்கொடுப்பதற்கு  அரசிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…

விதவைகளை ஏமாற்றும் கும்பல் மக்களே அவதானம்

Posted by - October 8, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று கரவெட்டி கரணவாய் தெற்கு பகுதியில்…

இணுவில் கொள்ளை- ஒருவர் கைது – ஒரு தொகை நகைகளும் மீட்பு

Posted by - October 8, 2021
இணுவிலில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கோடாரியை காட்டி பயமுறுத்தி , வீட்டில் இருந்தவர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர்…