சிகரெட்டுகளுடன் இருவர் கைது Posted by நிலையவள் - October 12, 2021 களனி – கோணவல – கொஹொல்வில வீதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 264,200 சிகரெட்டுகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…
ஆட்சியைத் தக்கவைக்க ராஜபக்ச அரசு முயற்சி! – ஜே.வி.பி. Posted by நிலையவள் - October 12, 2021 ராஜபக்ச அரசு தேர்தல் முறைமை மாற்றங்களின் ஊடாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார…
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்-ஐ.தே.க. எச்சரிக்கை Posted by நிலையவள் - October 12, 2021 நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.…
பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிப்பு Posted by தென்னவள் - October 12, 2021 (12), ஒரு கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை, 150 ரூபாயாக அதிகரித்துள்ளது.
முல்லைத்தீவிலும் வலைகள் நாசம் Posted by தென்னவள் - October 12, 2021 முல்லைத்தீவு – கள்ளப்பாட்டு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களின் வலைகளை, இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் அறுத்து நாசம் செய்துள்ளதாக,…
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் பஞ்சம் ஏற்பட அனுமதிக்கப்படாது Posted by தென்னவள் - October 12, 2021 எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் பஞ்சம் ஏற்பட அனுமதிக்கப்படாது என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனான கலந்துரையாடலின் போது, நிதி…
இந்திய இராணுவ தளபதி இலங்கையை வந்தடைந்தார் Posted by தென்னவள் - October 12, 2021 இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று (12) இலங்கையை வந்தடைந்தார்.
இடி தாங்கி மோசடியில் 9 பேர் கைது ; ஒரு கோடி ரூபாய் மீட்பு Posted by தென்னவள் - October 12, 2021 இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபாய் பணம்…
பாலிதீன் பயன்பாடு – அபராதம் விதிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் முடிவு Posted by தென்னவள் - October 12, 2021 வரும் வாரம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடும் கோபம் கொண்டு திரும்பிச்சென்ற சுற்றுலாப் பயணி! Posted by நிலையவள் - October 12, 2021 இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமத்திற்குள்ளாகி திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை…