சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாராய வியாபாரி

Posted by - October 19, 2021
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றிபெற்ற சாராய வியாபாரியை, பதவி ஏற்க…

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - October 19, 2021
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர்…

இந்திய மீனவர்களின் படகு சேதம்; ஒருவர் மாயம்

Posted by - October 19, 2021
நெடுந்தீவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரின் படகு மோதியதில், இந்திய மீனவர்களின் படகு சேதமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்…

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

Posted by - October 19, 2021
இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (19) காலை கட்டுநாயக்க விமான…

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரி

Posted by - October 19, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று…

வியாழன் முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - October 19, 2021
மாகாணங்களுக்கடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

Posted by - October 19, 2021
சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர்…

இந்திய மீனவர்களை கைது செய்ய முயற்சி- படகு மூழ்கியதில் இருவர் மீட்பு

Posted by - October 19, 2021
காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி…

மின் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!

Posted by - October 19, 2021
கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மின் பாவனையாளர்கள் தமது மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு கல்முனை…