07 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 17 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 49 பேர் கைது Posted by தென்னவள் - September 2, 2025 இவ் வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு…
கிளிநொச்சியில் விதை தென்னந்தோட்டம் ஜனாதிபதி அநுரவினால் ஆரம்பிப்பு Posted by தென்னவள் - September 2, 2025 கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (02) சம்பிரதாயபூர்வமாக…
விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கு சஜித் விஜயம் Posted by தென்னவள் - September 2, 2025 விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,…
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் Posted by தென்னவள் - September 2, 2025 இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்தியசாலை பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்…
07 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 17 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 49 பேர் கைது Posted by தென்னவள் - September 2, 2025 இவ் வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு…
குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் Posted by தென்னவள் - September 2, 2025 குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர்…
கல்வி நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் Posted by தென்னவள் - September 2, 2025 ‘கல்வி நிதி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம்’ என்று மத்திய அரசுக்கு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்…
போஸ்டர் ஒட்டினால் அபராதமா? – மதுரை மாநகராட்சி தீர்மானத்துக்கு சிபிஎம் கண்டனம் Posted by தென்னவள் - September 2, 2025 நகரின் அழகு குறைவதால், போஸ்டர்கள் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும்…
“தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்கச் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை!” – மதுரையில் இபிஎஸ் சாடல் Posted by தென்னவள் - September 2, 2025 “மக்களைக் காக்கிற காவல் துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்று…
பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு Posted by தென்னவள் - September 2, 2025 பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பேசிய…