80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம்

Posted by - September 4, 2025
80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா, சீனாவின் தலைநகர்…

பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - September 4, 2025
கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்த பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட வாரியாக வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

Posted by - September 4, 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் செயற்றிட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்

Posted by - September 4, 2025
இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் தொடர்பிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அடுத்த…

சுயாதீனமாகச் சட்டம் அமுல்படுத்த மக்களுடன் இணைந்து செயற்படுங்கள்

Posted by - September 4, 2025
பொலிஸ் சேவைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்களாயின் அவர்கள் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும். அரசியல் தலையீடுகள் மற்றும்…

யக்கல காரியாலயம் பலவந்தமாக கைப்பற்றல் கண்டனம் – விமல் வீரவன்ச

Posted by - September 4, 2025
முன்னிலை சோசலிசக் கட்சியின் யக்கல காரியாலயத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேசிய சுதந்திர…

யக்கல கட்சிக்காரியாலய தாக்குதல்: நீதிமன்றம் செல்லுவோம் என முன்னிலை சோசலிசக் கட்சி

Posted by - September 4, 2025
கம்பஹா யக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள அரசியல் கட்சி காரியாலயம் மக்கள் விடுதலை முன்னணிக்கு சொந்தமானதென முடிந்தால் நீதிமன்ற தீர்ப்பை காட்டட்டும்.…

செம்மணி நீதி கோரிய கையொழுத்து போராட்டம் கிழக்கில் மட்டக்களப்பில் இன்று ஆரம்பம் ; ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு

Posted by - September 4, 2025
கிழக்கில் செம்மணி உட்பட  இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனபடு கொலைக்குமான சர்வதேச நீதி…

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

Posted by - September 3, 2025
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் புதன்கிழமை (3) இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம்…